Tag: newsjtamilnewschannel

பெண்கள் விடுதலையே நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணம்- நல்லக்கண்ணு

பெண்கள் விடுதலையே நாட்டின் வளர்ச்சிக்கு உதாரணம்- நல்லக்கண்ணு

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனிமனித ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனிமனித ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனிமனித ஒத்துழைப்பு மிக அவசியமானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக் காட்சிகளை நீக்கும்வரை 'சர்கார்' படத்தை திரையிடக்கூடாது – மதுரையில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

சர்ச்சைக் காட்சிகளை நீக்கும்வரை 'சர்கார்' படத்தை திரையிடக்கூடாது – மதுரையில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய சமூக ஆர்வலர் கோரிக்கை

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய சமூக ஆர்வலர் கோரிக்கை

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார்

மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பு -பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 35% குறைவு

மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பு -பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 35% குறைவு

தமிழகத்தில் மருத்துவக் குழுக்களின் தொடர்ந்து கண்காணிப்பால் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்களின் திறனை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ராணுவ வீரர்களின் திறனை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ராணுவ வீரர்களின் திறனை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கடலூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist