Tag: newsj

ஓய்வு பெற்ற நீதிபதி ரயிலில் பாய்ந்து தற்கொலை! சோகம் தாங்கமுடியாமல் மனைவியும் தற்கொலை!

ஓய்வு பெற்ற நீதிபதி ரயிலில் பாய்ந்து தற்கொலை! சோகம் தாங்கமுடியாமல் மனைவியும் தற்கொலை!

திருப்பதி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் சேமிப்புத் திட்டம்  – சென்னை மாநகராட்சி தீவிரம்

மழைநீர் சேமிப்புத் திட்டம் – சென்னை மாநகராட்சி தீவிரம்

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்  முறையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும்!

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே வெல்லும்!

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெற உள்ளது. 

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னையில் கனமழை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் 15 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க எண்கள்

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க எண்கள்

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக வெள்ள பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் !

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் !

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மிக கனமழையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

மேலும் 3 மாத கால அவசகாசம் கேட்டுள்ளது – ஆறுமுகசாமி ஆணையம்

மேலும் 3 மாத கால அவசகாசம் கேட்டுள்ளது – ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம், அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி ...

அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்ற வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்ற வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடி பள்ளிகளை எல்.கே.ஜி, யு.கே.ஜியாக மாற்றி குழந்தைகளுக்கு ஆங்கிலமும் தமிழும் கற்றுக் கொடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Page 2680 of 2690 1 2,679 2,680 2,681 2,690

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist