‘ரஃபேல்' ஊழலின் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்யபோகிறேன் -ஆஷிஷ் தேஷ்முக்
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், ஆஷிஷ் தேஷ்முக் ‘ரஃபேல்' ஊழலின் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், ஆஷிஷ் தேஷ்முக் ‘ரஃபேல்' ஊழலின் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றி அமைத்ததாக, தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் சுங்க சாவடி ஊழியர்களை பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளைக் காட்டிலும் மோசமாகவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு ரூ.2.11 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கட்சியின் தலைவர் அமித் ...
சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ...
சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பிரதான ஏரியான பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள கிரண் ராவ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 4 கற்சிலைகள் உட்பட 23 சிலைகளை சிலைத் தடுப்பு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2018-19 ஆண்டிற்கான தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பீகாரில் குவியல் குவியலாக சிக்கும் துப்பாக்கிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.