"திமுக அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் பலி" – எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை இனியாவது மாணவர்களுக்கு, திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை இனியாவது மாணவர்களுக்கு, திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் 238 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டம் இயற்றுவது என்பது சட்ட நடைமுறையில் இல்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள், புதிய சட்டம் ...
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையை தமிழகஅரசிடம், ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் சமர்பித்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு, இப்போதாவது மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி ...
நீட் தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை இந்தாண்டு முதல் அறிமுகமாகியுள்ளது
நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறதா என்ற எந்தவித தெளிவான பதிலும் தமிழக அரசு வெளியிடவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் கனவுகளுடன் தனது அரசியல் ஆட்டத்தை ஆடிவருகிறார் ...
கூடுதல் விவரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
நடப்பாண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.