Tag: neet

திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு-நவம்பர் 22ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!!

திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு-நவம்பர் 22ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!!

ராமேஸ்வரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிப்புமனுவில், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் நடத்தப்படாது என தேர்தல் ...

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தேர்வு பயத்தால் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

"மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்"

"மாணவர்களின் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்"

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஒரு கருத்தையும், அமைச்சர் மற்றொரு கருத்தையும் கூறி, குழப்பியதால்தான் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அடுத்தடுத்து காவு வாங்கும் நீட்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"திமுக அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் பலி" – எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி

"திமுக அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் பலி" – எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை இனியாவது மாணவர்களுக்கு, திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மாணவனை  பலிகொண்ட 'நீட்' , ஏமாற்றிய திமுக அரசு  நடவடிக்கை எடுக்குமா?

மாணவனை பலிகொண்ட 'நீட்' , ஏமாற்றிய திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

"நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயலாத காரியம், மக்களை ஏமாற்றும் செயல்" – சட்ட நிபுணர்கள்

"நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயலாத காரியம், மக்களை ஏமாற்றும் செயல்" – சட்ட நிபுணர்கள்

நீட் தேர்வுக்கு எதிராக குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டம் இயற்றுவது என்பது சட்ட நடைமுறையில் இல்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள், புதிய சட்டம் ...

நீட் தேர்வால் பாதிப்பே! –   அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு

நீட் தேர்வால் பாதிப்பே! – அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையை தமிழகஅரசிடம், ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் சமர்பித்தார்.

Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist