Tag: namakkal

கதவணை மின் உற்பத்தி பாலத்தின் இணைப்புச்சாலை சரிவு – போக்குவரத்து பாதிப்பு

கதவணை மின் உற்பத்தி பாலத்தின் இணைப்புச்சாலை சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்லில் கதவணை மின் உற்பத்தி பாலத்தின் இணைப்புச்சாலை சரிந்து விழுந்ததால் நாமக்கல், ஈரோடு ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தர்மத்தை என்றுமே மதிக்காத கட்சி திமுக: அமைச்சர் தங்கமணி

கூட்டணி தர்மத்தை என்றுமே மதிக்காத கட்சி திமுக: அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் என்றுமே அதிமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் திமுக பிரமுகரின் கொடூரச் செயல்

நாமக்கல் மாவட்டத்தில் திமுக பிரமுகரின் கொடூரச் செயல்

நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர், தன் மனைவியை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக்க வேண்டும் என்பதற்காக, அதிமுக வார்டு உறுப்பினரின் கணவருக்கும், அவரது நண்பருக்கும், விஷம் கொடுத்து ...

மனைவியை ஊராட்சி மன்றத் தலைவராக்க கொலை செய்த திமுக பிரமுகர்

மனைவியை ஊராட்சி மன்றத் தலைவராக்க கொலை செய்த திமுக பிரமுகர்

நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர், மனைவியை ஊராட்சி மன்றத் தலைவராக்க வேண்டும் என்பதற்காக, அதிமுக ஒன்றியக் கவுன்சிலரின் கணவருக்கும், அவரது நண்பருக்கும், விஷம் கொடுத்து கொலை செய்த ...

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கமணி

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகளை ...

பராமரிப்பு நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் முதியவரின் சொத்து மீட்பு

பராமரிப்பு நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் முதியவரின் சொத்து மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில், பெற்றோர் - முதியோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் முதியவர் ஒருவருக்கு சொத்து திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி

நாமக்கலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி

நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. அதற்காக 50 ஆயிரம் ...

82 வயதான மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக  போட்டியின்றி தேர்வு

82 வயதான மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, வேறு யாரும் போட்டியிடாததால் 82 வயதாகும் நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாமக நிர்வாகி அடித்துக் கொலை

உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாமக நிர்வாகி அடித்துக் கொலை

குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூரை சேர்ந்த சுரேஷ் என்கிற மணிமாறன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பாமக துணை செயலாளராக இருந்தார். உள்ளாட்சித் தேர்தலில், இலந்தகுட்டை ஊராட்சி மன்ற ...

Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist