Tag: namakkal

13 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை

13 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உட்பட 12 பேர் கைது

கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

நாமக்கல்லில், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்! - போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம்!!

நாமக்கலில்   ரேக்ளா குதிரை பந்தயத்தை,  அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்!

நாமக்கலில் ரேக்ளா குதிரை பந்தயத்தை, அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்!

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ரேக்ளா குதிரை பந்தயத்தை, மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

மூதாட்டி கொலை : மூதாட்டியின் மூச்சை நிறுத்தியது யார்?

மூதாட்டி கொலை : மூதாட்டியின் மூச்சை நிறுத்தியது யார்?

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் 75 வயது மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகனுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிய அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கிய அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020 ஆம் நிதி ஆண்டிற்கான விலையில்லா ஆடு, மாடு மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை  விழா வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த பூஜையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு

நாமக்கலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போதமலை மலைப்பகுதியில் திடீரென பிடித்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist