Tag: minister cv shanmugam

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு  முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம்  பங்கேற்பு

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மயிலம் தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் :அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

மயிலம் தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் :அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையான மயிலத்தை தனிவருவாய் கோட்டமாக மாற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மொடக்குறிச்சியில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா..? என்று அதிமுக உறுப்பினர் சிவசுப்பிரமணி கேள்வி எழுப்பினார்.

திமுக 100 திட்டங்களை அறிவித்தால், 99 திட்டங்கள் அமலுக்கு வராது : அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக 100 திட்டங்களை அறிவித்தால், 99 திட்டங்கள் அமலுக்கு வராது : அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக ஆட்சியின் போது 100 திட்டங்களை அறிவித்தால், அதில் 99 திட்டங்கள் நடைமுறைக்கே வராது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

ராஜாங்குளத்தை மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்

ராஜாங்குளத்தை மேம்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ராஜாங்குளத்தை மேம்படுத்தும் பணியைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.

கோழைத் தனமாக நீதிமன்றத்தை கெஞ்சிக் கூத்தாடியவர் திமுக தலைவர் – அமைச்சர் சி.வி.சண்முகம்

கோழைத் தனமாக நீதிமன்றத்தை கெஞ்சிக் கூத்தாடியவர் திமுக தலைவர் – அமைச்சர் சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணியில்லாமல், கோழைத் தனமாக நீதிமன்றத்தை கெஞ்சிக் கூத்தாடியவர் திமுக தலைவர் ஸ்டாலின் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வி. சண்முகம்

கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கால்நடை கிளை மருத்துவமனையைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்.

தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

திண்டிவனம் அருகே, தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த திமுக முயற்சி- அமைச்சர் சி.வி.சண்முகம்

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த திமுக முயற்சி- அமைச்சர் சி.வி.சண்முகம்

தேர்தல் என்றாலே திமுக தலைவர் ஸ்டாலின், பயந்து நடுங்குவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 227 நீதிமன்றங்கள் திறப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 227 நீதிமன்றங்கள் திறப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 6 போக்சோ நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist