Tag: minister cv shanmugam

சாதிவாரி உள் ஒதுக்கீடு: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்!

சாதிவாரி உள் ஒதுக்கீடு: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்!

வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல – அமைச்சர் சி.வி.சண்முகம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல – அமைச்சர் சி.வி.சண்முகம்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல எனவும், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம் எனவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

7.5% இட ஒதுக்கீடு – மாணவ, மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி

7.5% இட ஒதுக்கீடு – மாணவ, மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த 11 மாணவர்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி வழங்கினார்.

7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் – அமைச்சர் சி.வி.சண்முகம்

7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் – அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ...

வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களை, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கினார்!!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கினார்!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்…

மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகளான, பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகன், ...

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர்கள் திமுகவினர் : அமைச்சர் சி.வி.சண்முகம்

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர்கள் திமுகவினர் : அமைச்சர் சி.வி.சண்முகம்

நல்லாளம் கூட்ரோட்டில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து விழாவில்  பேசிய அவர், விஞ்ஞான ரீதியாக ...

7 பேர் விடுதலை: மத்திய அரசு வழக்கறிஞர் பேச்சுக்கு அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம்

7 பேர் விடுதலை: மத்திய அரசு வழக்கறிஞர் பேச்சுக்கு அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, மாநில அரசின் அதிகாரத்துக்கு எதிராக மத்திய அரசின் வழக்கறிஞர் பேசியிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist