Tag: Mettur dam

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு!!- நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு!!- நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து  நீரை திறந்து வைத்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!!

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு!

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு!

காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!

மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி நீர் திறப்பு!!

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையில் அதிகளவில் சிக்கும் சக்கர் மீன்களால் மீனவர்கள் கவலை

மேட்டூர் அணையில் அதிகளவில் சிக்கும் சக்கர் மீன்களால் மீனவர்கள் கவலை

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் அதிக முள்களைக் கொண்ட டேங் கிளீனர் எனப்படும் சக்கர் மீன்கள் அதிகளவில் சிக்குவதால் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் ...

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist