Tag: Maharashtra

பாஜகவுடனான கூட்டணி முறிவை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனா

பாஜகவுடனான கூட்டணி முறிவை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனா

பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, மாநிலங்களவையில் சிவசேனா கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கின்றனர்.

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மகாராஷ்டிரத்தில் அரசு அமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில், ஆளுநரின் பரிந்துரையை அடுத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

சிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு

சிவசேனாவை அடுத்து தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவிற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக: ஆளுநரை சந்திக்க திட்டம்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் பாஜக: ஆளுநரை சந்திக்க திட்டம்

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்றது. தேர்தல் வெற்றிப் பிறகு, முதலமைச்சர் பதவிக்கு சிவசேனா கட்சி உரிமை ...

மகாராஷ்டிரத்தில் நிலவுவது அரசியல் குழப்பம் இல்லை, உரிமைக்கான போராட்டம் – சஞ்சய் ராவுத்

மகாராஷ்டிரத்தில் நிலவுவது அரசியல் குழப்பம் இல்லை, உரிமைக்கான போராட்டம் – சஞ்சய் ராவுத்

மகாராஷ்டிரத்தில் நிலவுவது அரசியல் குழப்பம் அல்ல, உரிமைக்கான போராட்டம் என சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல் எதிரொலி: குஜராத் ,மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு

மகா புயல் குஜராத் கடற்கரையை நோக்கி செல்வதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பேச்சு

மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பேச்சு

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கத் தாமதமானால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்: சிவசேனா கட்சியின் தலைவர்கள் சரத்பவாருடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்: சிவசேனா கட்சியின் தலைவர்கள் சரத்பவாருடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியினர் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியாதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

 மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist