இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம், மும்பை விமான நிலையம் வந்த போது, பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால ...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம், மும்பை விமான நிலையம் வந்த போது, பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால ...
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீதான ஊழல் வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக, வார இறுதி நாட்களில் பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 75 நாட்களுக்கு பிறகு, புதிய கொரோனா பாதிப்பு மீண்டும் ஐந்தாயிரத்தை கடந்ததால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் வெளி மாநிலங்களுக்கு சென்று பால் விற்பனை செய்வதற்கு கால தாமதம் ஆவதால் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்!
இந்திய அழகிப் போட்டியின் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அழகியாக ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் ...
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.