Tag: lockdown

தென்கொரியாவில் வைரஸ் தாக்கம் குறைந்து  வருவதால் 5 மாதத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு!

தென்கொரியாவில் வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் 5 மாதத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து  வருவதால் தென் கொரியாவில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படுகிறது!!!

ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படுகிறது!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை…

மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை…

தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையின் ...

விசா சிக்கலால் டெல்லி விமான நிலையத்தில் தங்கிய ஜெர்மனி நாட்டவர்…

விசா சிக்கலால் டெல்லி விமான நிலையத்தில் தங்கிய ஜெர்மனி நாட்டவர்…

எட்கார்ட் ஜீபாட் என்பவர் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவானார். தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஜெர்மனி நாட்டு காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். கடந்த மார்ச் ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ...

Page 7 of 7 1 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist