Tag: lockdown

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்!

வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மேடை நடன நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நடனக்கலைஞர்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல் – முதலமைச்சர்

கொரோனா பரவலை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல் – முதலமைச்சர்

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  

இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

படிப்புக்காக சேர்த்து வைத்த பணத்தை ஏழை மக்களுக்காக வழங்கிய மாணவி!

படிப்புக்காக சேர்த்து வைத்த பணத்தை ஏழை மக்களுக்காக வழங்கிய மாணவி!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனது படிப்புக்காக சேமித்த பணத்தை கொடுத்து உதவிய மதுரையை சேர்ந்த மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை, அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

11-ம் தேதி முதல் திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி!

11-ம் தேதி முதல் திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள நிலையில், கோயிலில் பக்தர்கள் மொட்டை போட முடியாது ...

நாடு முழுவதும் இன்று முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாடு முழுவதும் இன்று முதல் 200 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்க தொடங்குகின்ற நிலையில், தமிழகத்தில் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஊரடங்கை நீட்டித்தால் பொதுமக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம்!

ஊரடங்கை நீட்டித்தால் பொதுமக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம்!

ஊரடங்கை நீட்டித்தால், பொது மக்கள் மனரீதியாக பாதிக்கப்படலாம் என, மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய திமுக பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!!!

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய திமுக பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்படும்!

மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்படும்!

குறைந்த அளவிலான பயணிகளுடன் உள்நாட்டு விமான சேவையை, வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் 379 கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு!

சென்னையில் 379 கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு!

சென்னையில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 379 பகுதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist