Tag: krishnagiri

கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளையும் மாற்ற விவசாயிகள் கோரிக்கை

கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளையும் மாற்ற விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளை புதிதாக மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மாவட்ட விவசாயிகள் ...

கோயில் மைதானத்தில் கிடந்த ஏராளமான ஓட்டுநர் உரிம அட்டைகள்

கோயில் மைதானத்தில் கிடந்த ஏராளமான ஓட்டுநர் உரிம அட்டைகள்

கிருஷ்ணகிரி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள மைதானத்தில் ஏராளமான ஓட்டுநர் உரிமங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழித்தெரியாமல் தமிழகம் மாறி வந்த வடமாநில இளைஞர் மீட்பு

வழித்தெரியாமல் தமிழகம் மாறி வந்த வடமாநில இளைஞர் மீட்பு

ஓசூர் அருகே இரயிலில் வழித்தெரியாமல் மாறி வந்த வடமாநில இளைஞர் ஒருவரை, ஓராண்டிற்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும், மா வகைகள் மற்றும் மாங்கூழ் ஆகியவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ...

கிருஷ்ணகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை

கிருஷ்ணகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை

கிருஷ்ணகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன.

ஓசூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை:மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை:மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொடரும் சிக்கல்

பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொடரும் சிக்கல்

பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த சிலையானது கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து

ஓசூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist