Tag: krishnagiri

கிருஷ்ணகிரியில் 1000 ஆண்டு பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரியில் 1000 ஆண்டு பழமையான மஹிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாற்றங்கரையின் ஓரம் முத்தாகவுண்டனூர் கிராமத்தில், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள இடிந்த சிவன் ...

உயிரிழந்த ராணுவவீரரின் குடும்பத்தாரிடம் மத்திய ராணுவ போலீஸ் விசாரணை !

உயிரிழந்த ராணுவவீரரின் குடும்பத்தாரிடம் மத்திய ராணுவ போலீஸ் விசாரணை !

வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தார் மீது நாகோஜனஹள்ளி திமுக கவுன்சிலர் தாக்குதல் நடத்தியதில் பிரபு உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரூவிலிருந்து வந்த ராணுவ ...

அதிக மழையால் மாங்கனிகள் மகசூல் குறைவு!

அதிக மழையால் மாங்கனிகள் மகசூல் குறைவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கனிகள் நேரடி விற்பனைக்கும், தொழிற்சாலைகளுக்கு சாறு தயாரிக்கவும் அனுப்பபடுகிறது. நடப்பாண்டு பெய்த ...

புழு சிக்கன் பிரியாணி-"புழு இருப்பது எல்லாம் ஒரு புகாரா, சாப்பிட்டு போங்க"

புழு சிக்கன் பிரியாணி-"புழு இருப்பது எல்லாம் ஒரு புகாரா, சாப்பிட்டு போங்க"

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகேயுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலில், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு, பிரியாணியில் புழு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 ஆண்டுகளுக்கு பின் கேஆர்பி அணையிலிருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றம்

16 ஆண்டுகளுக்கு பின் கேஆர்பி அணையிலிருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு 8 ...

இணையவழி வகுப்பு-இல்லாத அலைபேசி கோபுரம்-ஏற்படுத்தி தர கோரிக்கை.

இணையவழி வகுப்பு-இல்லாத அலைபேசி கோபுரம்-ஏற்படுத்தி தர கோரிக்கை.

டவர் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் சிக்கல்,சிக்கனலுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி வகுப்பில் பங்கேற்பு,டவர் கோபுரம் அமைத்து தரவேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை...

தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு ; கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை 2 ஆண்டுகளாக காணவில்லை

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு ; கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை 2 ஆண்டுகளாக காணவில்லை

கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை காணவில்லை என பதிவிட்டு, அந்த தொகுதி மக்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்

சொத்து தகராறில் சித்தப்பா, சித்தி கொலை… கொடூர இளைஞர்கள் கைது

சொத்து தகராறில் சித்தப்பா, சித்தி கொலை… கொடூர இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரியில், சொத்து தகராறில், சித்தப்பாவையும், சித்தியையும் வெட்டிக் கொலை செய்த இரு இளைஞர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைச்சிருக்காங்க...

ஆண் நண்பர்களுடன் பேச்சு ; மனைவியை கொன்ற கணவன்

ஆண் நண்பர்களுடன் பேச்சு ; மனைவியை கொன்ற கணவன்

மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், அவரை கொலை செய்து தானாகவே சென்று காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist