Tag: krishnagiri

போர்வை வியாபாரிக்கு தீ வைத்த கும்பல்…! தகவல் அளித்தால் தக்க சன்மானம்

போர்வை வியாபாரிக்கு தீ வைத்த கும்பல்…! தகவல் அளித்தால் தக்க சன்மானம்

கிருஷ்ணகிரியில் வியாபாரியை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சிறுமி கர்ப்பம்.. 55 வயது காமுகன் கைது!! அதிர்ச்சியில் ஊர் மக்கள்

சிறுமி கர்ப்பம்.. 55 வயது காமுகன் கைது!! அதிர்ச்சியில் ஊர் மக்கள்

கிருஷ்ணகிரி அருகே 17 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கர்ப்பிணியாக்கிய 55 முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்

சாலையில் குப்பைகளை கொட்டி செல்லும் தனியார் ஷூ கம்பெனி! – பொதுமக்கள் சாலை மறியல்!!

சாலையில் குப்பைகளை கொட்டி செல்லும் தனியார் ஷூ கம்பெனி! – பொதுமக்கள் சாலை மறியல்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது.

நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முன்பகையால் விவசாயி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன ஒரப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 காளைகள் கலந்து ...

மாணவர் விடுதியை  திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாணவர் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரியில் கோலாகலமாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி

கிருஷ்ணகிரியில் கோலாகலமாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகாணபள்ளி கிராமத்தில் மஞ்சு விரட்டு கோலாகலமாக நடந்தது. சீறிப் பாய்ந்த காளைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற எருதாட்டத்தில் 400 காளைகள் பங்கேற்பு

பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற எருதாட்டத்தில் 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, வருதாபுரம் ஏரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருதாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist