Tag: Kanyakumari

கன்னியாகுமரியில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரியில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

விடியாத ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் சொந்த வீடுகளில் குடியேற முடியாத நிலைமை

விடியாத ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் சொந்த வீடுகளில் குடியேற முடியாத நிலைமை

அதிகாரிகளின் அலட்சியத்தால், 4 மாதங்களாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்றாததால், முகாமில் அகதிகள் போல் தங்கி இருக்கும் அவலம் நீடிப்பதாக பாலமடம் பகுதி மக்கள் வேதனை

செல்போன் வாங்குவது போல் நடித்து திருட்டு

செல்போன் வாங்குவது போல் நடித்து திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செல்போன் கடையில், செல்போன் வாங்குவது போல் நடித்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்களை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் ...

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்!!

அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்!!

மத போதகம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்துவந்த மத போதகர்:அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய இளம் பெண்கள், ஆண்கள்::19 வயது இளம்பெண் உட்பட 7 பேரை கைது ...

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பக் கேட்டு அவர் அடாவடி

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பக் கேட்டு அவர் அடாவடி

விதிகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்பக் கேட்டு, திமுக பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி

கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவாரமாக கனமழை

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவாரமாக கனமழை

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை; ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன

வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யும்

வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யும்

கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நாளை வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை

Page 2 of 8 1 2 3 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist