Tag: kanchipuram

அத்திவரதர் வைபவம் நிறைவு: பிரிய மனமின்றி விடை தரும் பக்தர்கள்

அத்திவரதர் வைபவம் நிறைவு: பிரிய மனமின்றி விடை தரும் பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பூஜைகளுக்கு பிறகு அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் இன்று மீண்டும் வைக்கப்படுகிறார்.

அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

காஞ்சிபுரத்தில் தேவராஜ சுவாமி திருக்கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளிய அத்திவரதரின் வைபவம் கடந்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைய உள்ளது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

காஞ்சிபுரத்தில் தனியார் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

46வது நாளில் புஷ்பாங்கி சேவையில்  அருள்பாலித்தார் அத்திவரதர்

46வது நாளில் புஷ்பாங்கி சேவையில் அருள்பாலித்தார் அத்திவரதர்

காஞ்சிபுரம் அத்திவரதர் புஷ்பாங்கி சேவையில் இன்று அருள்பாலித்தார். கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், 46 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று ...

காஞ்சிபுரத்தில்  திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

காஞ்சிபுரத்தில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

மதுராந்தகத்தில், திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கட்டி வைத்து அடித்து, உதைக்கும் வீடியோ வைராலகி வருகிறது.

அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

அத்திவரதர் தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்

இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்

வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், ஜூலை 1ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்

அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் தினமும் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை

அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காஞ்சிபுரம் வருகிறார்.

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist