Tag: kanchipuram

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை தேநீர் கடையில் பணிபுரியும் கேரளத்தை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் வீட்டில் புகுந்து வாயை அடைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்

மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் பொறையூர் பகுதில், உள்ள வீட்டின் மேல் கூரையில் தீ பிடித்துள்ளது. இதனையடுத்து,மளமளவென பரவிய தீ அருகிலுள்ள குடிசைகளும் பரவியது. 

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் மூலம், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணி போல்  நாடகமாடிய பெண்  கைது

அரசு மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணி போல் நாடகமாடிய பெண் கைது

கர்ப்பிணி பெண்போல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நாடகமாடிய பெண் ஒருவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிரசவ ...

காஞ்சிபுரத்தில் 80%  வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு

காஞ்சிபுரத்தில் 80% வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை வருவாய் அதிகாரி சத்தியகோபால் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

காஞ்சிபுரம் கச்சபரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் வனதுர்கை அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

காஞ்சிபுரம் வனதுர்கை அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற சித்திரை திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள ஆட்டுப்பட்டிகோட்டைபுஞ்சை கிராமத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவையொட்டி, வனதுர்கை அம்மன் கோயிலில் ராகுகால பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. 

மருத்துவமனையில் ஆதரவாளர்களுடன் நுழைந்து மிரட்டிய திமுக எம்.எல்.ஏ

மருத்துவமனையில் ஆதரவாளர்களுடன் நுழைந்து மிரட்டிய திமுக எம்.எல்.ஏ

காஞ்சிபுரம் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிரசன், தனது ஆதரவாளர்களுடன் சென்று, அறையை மூடி மருத்துவத்துறை துணை இயக்குநரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரெட் அலர்ட் : காஞ்சிபுரம் மக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ரெட் அலர்ட் : காஞ்சிபுரம் மக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் பாலச்சந்திரன், முனியநாதன், வள்ளலார், சிவசண்முகராஜா, சுப்பையன், ஆனந்த், செந்தில்ராஜ், ஜான் லூயிஸ், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிய 10 ஐஏஎஸ் அதிகாரிகள், ...

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist