Tag: Jewelery

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. வழக்கறிஞரான இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை ...

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் லஷ்மி நாராயணசாமி. இவர் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக கோவை சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று ...

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், APP மூலம் தனது விபரங்களையும், பிரிந்து சென்ற தனது காதலனின் விபரங்களையும் பதிவிட்டுள்ளார். பின்னர் இவரை 2 இளைஞர்கள் தொடர்பு ...

பாஜக பிரமுகர் வீட்டில் 400 சவரன் நகைகள் கொள்ளை

பாஜக பிரமுகர் வீட்டில் 400 சவரன் நகைகள் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள், கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை அடுத்து காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து ...

வீடுகளின் கதவை உடைத்து சுமார் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை

வீடுகளின் கதவை உடைத்து சுமார் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கடலூர் மாவட்டத்தில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து சுமார் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியின் பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் அடுத்தடுத்து வீடுகளில் 35 சரவன் நகைகள் கொள்ளை

சென்னையில் அடுத்தடுத்து வீடுகளில் 35 சரவன் நகைகள் கொள்ளை

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் 35 சவரன் நகை மற்றும் 1 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்த, வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist