ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!!
ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில், ஜுலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க உள்ளதாக ...
தமிழகத்தில் 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கோருவது ஏன் என மனுதாரரிடம் சென்னை உயர் ...
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என மனுதாரரும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு அறிவுரை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், பொது ...
தி.முக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு, அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 12 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
டாஸ்மாக் கடைகளில், மது வாங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை, மறுபரிசீலனை செய்யக் கோரி, டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.