Tag: HighCourt

”30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி”க்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு

”30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினி”க்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..?

அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..?

அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால், ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..?  அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில், டாஸ்மாக் மது விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்" – பாபர் மசூதி முதல் ராமர் கோவில் வரை..,

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்" – பாபர் மசூதி முதல் ராமர் கோவில் வரை..,

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாளான இன்று, மசூதி இடிக்கப்பட்டது முதல் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையிலான நிகழ்வுகள் குறித்து செய்தித் தொகுப்பாக காணலாம்

அமலாக்கத்துறை வழக்கு: நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கு: நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் ...

”தேர்தல் வழக்கு தொடர அனுமதி” – உயர்நீதிமன்றம் உத்தரவு

”தேர்தல் வழக்கு தொடர அனுமதி” – உயர்நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை, தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ...

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது-சென்னை உயர் நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது-சென்னை உயர் நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகளை தொடங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5% சதவீத உள்ஒதுக்கீட்டில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு!!

வன்னியர்களுக்கான 10.5% சதவீத உள்ஒதுக்கீட்டில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பு!!

"10.5% இடஒதுக்கீடு சட்டம் ரத்து; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"||இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா?||முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ...

திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு-நவம்பர் 22ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!!

திமுக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு-நவம்பர் 22ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!!

ராமேஸ்வரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிப்புமனுவில், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் நடத்தப்படாது என தேர்தல் ...

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist