Tag: heavy rain

கொட்டித் தீர்த்த கனமழை.. கத்திப்பாரா பாலத்தில் சிக்கிய கார்!

கொட்டித் தீர்த்த கனமழை.. கத்திப்பாரா பாலத்தில் சிக்கிய கார்!

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை கத்திப்பாரா பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் சொகுசு கார் ஒன்று சிக்கியது. சென்னையில் ...

சென்னை கனமழையால் ஏழு ரயில்கள் சேவை மாற்றம்!

சென்னை கனமழையால் ஏழு ரயில்கள் சேவை மாற்றம்!

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏழு ரயில்கள் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முக்கியமாக,  சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படக்கூடிய ரயில் ...

சென்னையில் இது மழைக்காலம்! கொளுத்திய வெயிலுக்கு குளிர் மழை!

சென்னையில் இது மழைக்காலம்! கொளுத்திய வெயிலுக்கு குளிர் மழை!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, மந்தவெளி, எம்ஆர்சி நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடி ...

கனமழையால் 1,000 ஏக்கர் நிலக்கடலை நீரில் மூழ்கி அழுகும் நிலை!

கனமழையால் 1,000 ஏக்கர் நிலக்கடலை நீரில் மூழ்கி அழுகும் நிலை!

நாகையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், வேளாங்கண்ணியை அடுத்த தாண்டவமூர்த்தி காடு, காமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை ...

கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !

கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக ...

நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் ...

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு ...

இரவில் சுரங்கப்பாதையை கடந்த பெண் மருத்துவர் காருடன் நீரில் மூழ்கி, வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி பலி

இரவில் சுரங்கப்பாதையை கடந்த பெண் மருத்துவர் காருடன் நீரில் மூழ்கி, வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி பலி

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததை அறியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பார்வைக்கு பிரம்பிப்பாய் ஒகேனக்கல் அருவிகள்

பார்வைக்கு பிரம்பிப்பாய் ஒகேனக்கல் அருவிகள்

காவிரிக்கரையோரம் பெய்யும் மழையால் ஒகேனக்கல் பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது ;  மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு

Page 1 of 17 1 2 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist