கனமழை எதிரொலி.. உப்பு உற்பத்தி, அறுவடைக்கு தயாரான நெல் சேதம்! விவசாயிகள் வேதனை !
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக ...
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் கனமழையால் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக ...
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் ...
"வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு ...
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததை அறியாமல் காரில் சென்ற பெண் மருத்துவர், நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காவிரிக்கரையோரம் பெய்யும் மழையால் ஒகேனக்கல் பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது ; மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு
சிறுமலையில் கடமான் குளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை
கனமழையால் நீலகிரி மாவட்ட ஆறுகளில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகளுக்கு நடுவே மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மிய காட்சி
அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு
© 2022 Mantaro Network Private Limited.