Tag: heavy rain

சேறும், சகதியுமான மலைச்சாலை, வழுக்கிச் செல்லும் வாகனங்கள்  – பரிதவிக்கும் சிறுமலை மக்கள்

சேறும், சகதியுமான மலைச்சாலை, வழுக்கிச் செல்லும் வாகனங்கள் – பரிதவிக்கும் சிறுமலை மக்கள்

சிறுமலையில் கடமான் குளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை

நீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி

நீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி

கனமழையால் நீலகிரி மாவட்ட ஆறுகளில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகளுக்கு நடுவே மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மிய காட்சி

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

தமிழகம்-ஆந்திர எல்லையில் விடியவிடிய பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம்|கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது|கிளை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி|கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ...

நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள்!! மழையில் நனைந்து வீணானது??-செய்தியாளர் கூடுதல் தகவல் உள்ளே

நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள்!! மழையில் நனைந்து வீணானது??-செய்தியாளர் கூடுதல் தகவல் உள்ளே

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதுநெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை, போதிய கட்டமைப்புகள் இல்லாததால் நெல் மூட்டைகள் ...

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்டில் கொட்டித் தீர்த்த கனமழையால்,நீர்நிலைகள் நிரம்பி கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆற்றங்கரையோர மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.

தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

"தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

Page 2 of 17 1 2 3 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist