Tag: Government of Tamil Nadu

தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 2 ஆண்டுகளில் மேற்கொண்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்பட காண்காட்சியை நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

டெல்லியில் தமிழக அரசின் சார்பில்   ஆவின் விற்பனை நிலையம்

டெல்லியில் தமிழக அரசின் சார்பில் ஆவின் விற்பனை நிலையம்

டெல்லியில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட முதல் ஆவின் விற்பனை நிலையத்தை, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழுதடைந்த சாலைகளுக்கு மாற்றாக புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூரில், தைத் திருநாளை முன்னிட்டும், நமது பாரம்பரியத்தை மீட்டெடுத்து சட்ட வடிவமாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

தமிழக அரசின் கோரிக்கை ஏற்று கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு

தமிழக அரசின் கோரிக்கை ஏற்று கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று பூண்டி நீர்தேக்கம் வந்தடைந்தது.

தமிழக அரசின் அனுமதி இன்றி புதிய அணை கட்டமாட்டோம் – கேரள அரசு

தமிழக அரசின் அனுமதி இன்றி புதிய அணை கட்டமாட்டோம் – கேரள அரசு

தமிழக அரசின் அனுமதியின்றி முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணையை கட்டப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு உறுதியளித்துள்ளது.

வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு   மாணவர்கள், பெற்றோர்கள் நன்றி

வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் நன்றி

வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பளித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேகேதாட்டு  விவகாரத்தில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

  மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல்

கொடநாடு வழக்கில் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல்

கொடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது: தமிழக அரசுக்கு நன்றி

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது: தமிழக அரசுக்கு நன்றி

தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உபரி நீரை பயன்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist