Tag: Government of Tamil Nadu

மீட்பு கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு : தமிழக அரசு

மீட்பு கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு : தமிழக அரசு

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தைகளை பாதுகாப்பாக மீட்கும் நவீன கருவியை கண்டுபிடிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்ககுவதற்கான பரிந்துரையை செய்துள்ளதாக, தமிழக ...

உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தால், தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பின்னடைவு ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித் ...

சரியான போக்கு வரத்து வசதி இல்லாத தெங்குமரஹாடா கிராமத்திற்க்கு புதிய பாலம்: தமிழக அரசு

சரியான போக்கு வரத்து வசதி இல்லாத தெங்குமரஹாடா கிராமத்திற்க்கு புதிய பாலம்: தமிழக அரசு

சரியான போக்குவரத்து வசதி இல்லாத தெங்குமரஹாடா மலைக்கிராமத்திற்கு, 9 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைத்துத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலை: தமிழக அரசு அரசாணை

கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலை: தமிழக அரசு அரசாணை

சென்னையை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக 6 ஆயிரத்து 78 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப தமிழக அரசு நிதி ஒதுக்கிடு

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப தமிழக அரசு நிதி ஒதுக்கிடு

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி நிலையத்தில் தரப்படும் பயிற்சிகளை, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழக அரசு சார்பில், 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு ...

ஊரணியை தூர்வாரிய தமிழக அரசு, நன்றி தெரிவித்த மக்கள்

ஊரணியை தூர்வாரிய தமிழக அரசு, நன்றி தெரிவித்த மக்கள்

40ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஊரணியை மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரிய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நீர் பிரச்னையை தீர்த்த தமிழக அரசு – நன்றி தெரிவித்த பொதுமக்கள்

நீர் பிரச்னையை தீர்த்த தமிழக அரசு – நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சேலம் அருகே சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, குடிநீர்த் தொட்டியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

சீரான குடிநீர் விநியோகம்: தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

சீரான குடிநீர் விநியோகம்: தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சேத்தியாத்தோப்பு குடிநீர் பிரச்னை: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

சேத்தியாத்தோப்பு குடிநீர் பிரச்னை: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

கடலூர் மாவட்டம் வடப்பாக்கத்தில் ரைஸ்மில் தெரு அருகே பொதுகுடிநீர் ஆழ்துளைக்கிணறு பழுது ஏற்பட்டது. இதனால் 15 நாட்களுக்கும் மேலாக கிராம மக்கள் நீருக்கு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist