Tag: floods

பொன்னமராவதியில் கொட்டி தீர்த்த கன கனமழையால் சாலையில்  வெள்ளப்பெருக்கு

பொன்னமராவதியில் கொட்டி தீர்த்த கன கனமழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு

பொன்னமராவதி பகுதியில் கொட்டி திர்த்த கன கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு-  தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியானா மாநிலம் ஹதினிகுண்ட் என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ள அணை முழுக் ...

கேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக உயர்வு

கேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27பேரைக் காணவில்லை.

இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இமயமலைப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பியாஸ், தான்ஸ் உள்ளிட்ட ஆறுகளில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு :ஏராளமானோர் பாதிப்பு

ஆந்திரம், ஒடிசா, உத்தரக்கண்ட் மாநிலங்களில் ஆறுகளில் கரைமீறி வெள்ளம் பாய்வதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை  உயர்வு

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு

கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வயநாடு பகுதியில் மழை வெள்ளம் நிலச்சரிவால் கடும் பாதிப்பு

வயநாடு பகுதியில் மழை வெள்ளம் நிலச்சரிவால் கடும் பாதிப்பு

மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளாவில் வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

கேரளாவில் வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ...

வால்பாறையில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி

வால்பாறையில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி

கோவை மாவட்டம் வால்பாறையில், ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist