Tag: floods

நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் ...

சென்னை வெள்ள தடுப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் பாரபட்சம்..?

சென்னை வெள்ள தடுப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் பாரபட்சம்..?

 சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஞாயிறன்று ரகசியமாக ...

வைகை அணை திறப்பு – 60க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு

வைகை அணை திறப்பு – 60க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு

வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

22 நாட்களாக தேங்கிய மழை நீரை அதிகாரிகள் அகற்றவில்லை

22 நாட்களாக தேங்கிய மழை நீரை அதிகாரிகள் அகற்றவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம்-பொதுமக்கள் கடும் அவதி

கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம்-பொதுமக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்கள்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்கள்

கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist