Tag: floods

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

"தீவுபோல் காட்சியளிக்கும் தியாகராய நகர்"

"தீவுபோல் காட்சியளிக்கும் தியாகராய நகர்"

கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ...

முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் மீண்டும் வெள்ளக்காடானது

முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் மீண்டும் வெள்ளக்காடானது

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர், மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரியில், மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாநில வேளாண் இயக்குனரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மாநில வேளாண் இயக்குனரை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுச்சேரியில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

"குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்" – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரத்தில் 3 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடும் வெள்ளப்பெருக்கு – "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"

கடும் வெள்ளப்பெருக்கு – "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

"தொடர் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் "

"தொடர் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் "

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

"குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்" – பொதுமக்கள் அச்சம்

"குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்" – பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist