Tag: fishermen

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவு பகுதியில், தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து பணி மேற்கொண்ட ...

கடல் சீற்றத்தால் 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடல் சீற்றத்தால் 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

கடலூர் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், 4 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் : கோத்தபய ராஜபக்சே

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் : கோத்தபய ராஜபக்சே

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என பிரதமர் மோடியை சந்தித்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உறுதியளித்தார்.

பலத்த காற்று,  கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாகை மாவட்டம் புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 5,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித் ...

தமிழகத்தில் கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளில் நீர் ...

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

கோவா, லட்சத்தீவு, ரத்னகிரி, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் ...

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வலியுறுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-முதலமைச்சர் உத்தரவு

படகு விபத்தில் உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-முதலமைச்சர் உத்தரவு

மீன்பிடி தொழிலின்போது படகு விபத்தில் உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அருகே உள்ள மீனவர்கள் 5பேரை இலங்கை கடற்படையால் கைது

புதுக்கோட்டை அருகே உள்ள மீனவர்கள் 5பேரை இலங்கை கடற்படையால் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

வேதாரணியத்தில் வேகமான காற்று வீசுவதால் மீனவர்கள் குறைந்தளவே கடலுக்கு சென்றனர்

வேதாரணியத்தில் வேகமான காற்று வீசுவதால் மீனவர்கள் குறைந்தளவே கடலுக்கு சென்றனர்

வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் 7 சென்டி மீட்டர் மழை பெய்து கடலில் வேகமாக காற்று வீசுவதால் குறைந்த அளவு மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

Page 4 of 12 1 3 4 5 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist