Tag: farmers

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகள் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் – விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் – விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் சாதாரண மிளகாயை விட நெதர்லாந்து மிளகாய் இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நெல் நடவு பணிகள் மும்முரம், விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல் நடவு பணிகள் மும்முரம், விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் கீழ்பவானி கால்வாயின் மூலம் பாசனம் பெற்று வரும் பகுதிகளில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள் – அமித் ஷா

கரையான்களைப் போல நுழைந்த ஊடுருவல்காரர்கள் – அமித் ஷா

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்கு  ரூ.2.11 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கட்சியின் தலைவர் அமித் ...

நள்ளிரவில் விவசாயிகள் பேரணியால் பரபரப்பு

நள்ளிரவில் விவசாயிகள் பேரணியால் பரபரப்பு

இரவு வரை அமைதியாக இருந்த விவசாயிகள், நள்ளிரவைத் தாண்டிய நிலையில், சுமார் 30 ஆயிரம் விவசாயிகள், வாகனங்களில், தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். டெல்லி, ராஜ்காட் ...

மனுவை விசாரிக்க தனி கூட்டம் – விவசாயிகள் வரவேற்பு

மனுவை விசாரிக்க தனி கூட்டம் – விவசாயிகள் வரவேற்பு

நீர் நிலைகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனிச் சிறப்பு கூட்டம் அறிவித்ததற்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  

சூறாவளி – சரிந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வேதனை!

சூறாவளி – சரிந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வேதனை!

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் அடியோடு சரிந்து சேதமடைந்தாக, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்னை மரங்களை வேரூடன் விற்பனை செய்யும் விவசாயிகள்!

தென்னை மரங்களை வேரூடன் விற்பனை செய்யும் விவசாயிகள்!

குடியாத்தம் பகுதிகளில் தென்னை மரங்களை வேருடன் விற்பனை செய்யப்படும்நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு ...

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு!

பருவமழையால் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 80 அடியை தாண்டி உள்ளது. இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பகுதியைச் ...

Page 28 of 28 1 27 28

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist