Tag: farmers

கோமாரி நோயால் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு -விவசாயிகள் வேதனை

கோமாரி நோயால் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு -விவசாயிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சரை சந்திக்க முடிவு

விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சரை சந்திக்க முடிவு

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

புதிய வகை புழுக்கள் தாக்கியதால் பயிர்கள் சேதம் -நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

புதிய வகை புழுக்கள் தாக்கியதால் பயிர்கள் சேதம் -நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

அமெரிக்கன் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகை,காரைக்கால் பகுதிகளில் மத்தியக் குழு இன்று இறுதிகட்ட ஆய்வு

நாகை,காரைக்கால் பகுதிகளில் மத்தியக் குழு இன்று இறுதிகட்ட ஆய்வு

கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர், இறுதிகட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிடுகின்றனர்.

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்காந்தி

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்காந்தி

விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, 15 தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்பியாறு அணையில் நீர் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்பியாறு அணையில் நீர் திறப்பு

நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

Page 27 of 28 1 26 27 28

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist