Tag: election_commission

வாக்காளர்கள் தங்களது திருத்தங்களை மேற்கொள்ள ஒரு வாய்ப்பு

வாக்காளர்கள் தங்களது திருத்தங்களை மேற்கொள்ள ஒரு வாய்ப்பு

நாடு முழுவதும் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டத்தை செப்டம்பர் மாதம் 1ந் தேதி முதல் 30ந் தேதி வரை மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு

நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

மக்களவைத் தேர்தலில் 610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது தேர்தல் ஆணைய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைய தினம் எண்ணப்பட இருக்கும் நிலையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.

46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது: சத்யபிரதா சாகு

46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது: சத்யபிரதா சாகு

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த சத்யபிரதா சாஹூ, தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் தேவையிருந்ததால் பயன்படுத்தாத இயந்திரங்கள் கோவையில் இருந்து கொண்டு ...

தேர்தலில் சாதி, மதத்தைக் கொண்டு ஆதாயம் தேடுபவர்களுக்கு கண்டனம்

தேர்தலில் சாதி, மதத்தைக் கொண்டு ஆதாயம் தேடுபவர்களுக்கு கண்டனம்

தேர்தலில் சாதி, மதத்தைக் கொண்டு ஆதாயம் தேடுபவர்களை கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடுமுழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்

நாடுமுழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்

நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட பல்வேறு கட்ட சோதனைகளில் 2 ஆயிரத்து 626 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ...

6மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் தரப்படும்-சத்தியபிரதா சாஹூ

6மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் தரப்படும்-சத்தியபிரதா சாஹூ

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும்என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதிலும் ரூ.1,253 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதிலும் ரூ.1,253 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆயிரத்து 253 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நடத்த 414 கோடி ரூபாய் நிதி தேவை : சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நடத்த 414 கோடி ரூபாய் நிதி தேவை : சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நடத்த 414 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist