Tag: election_commission

தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை தேவை

தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை தேவை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையே, நகர்ப்புற தேர்தலிலும் பணி அமர்த்த வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் செவ்வாய்கிழமை எண்ணப்படுகின்றன

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு எவ்வளவு தெரியுமா?

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு எவ்வளவு தெரியுமா?

"9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவானது" -  மாநில தேர்தல் ஆணையம்

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

நாமக்கல் ஊராட்சிக்குழு 6வது வார்டு இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, முறைகேட்டில் ஈடுபடும் திமுகவினர் ; உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி அரசுத்துறைகளை திமுகவினர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து இருக்கும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ...

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist