Tag: dmk minister

கத்தரிக்கோல் வெட்டலையா? அமைச்சருக்கு வெட்டத் தெரியலையா? எடுபடாத அமைச்சர் ரகுபதியின் தாஜா!

கத்தரிக்கோல் வெட்டலையா? அமைச்சருக்கு வெட்டத் தெரியலையா? எடுபடாத அமைச்சர் ரகுபதியின் தாஜா!

நாகையில நடந்த புத்தகக் கண்காட்சியில ஸ்டால் ஒண்ண திறந்து வைக்குறதுக்குள்ள பெரும்பாடு பட்டிருக்காரு அமைச்சர் ரகுபதி... ஒண்ணுக்கு மூணு பேர் சேர்ந்து போராடி ரிப்பன வெட்டுனது, இந்த ...

திமுக அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு!

திமுக அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜர் ஆனார். கடந்த ...

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு , திமுக அமைச்சர் பலமணி நேரம் வராததால் பொதுமக்கள் அவதி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு , திமுக அமைச்சர் பலமணி நேரம் வராததால் பொதுமக்கள் அவதி

தீவனூர் பகுதியில் வருவாய் துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் காலை 10 மணிக்கு திமுக அமைச்சர் கே.எஸ் ...

I periyasami speech

’உரிமையாளர்களிடம் கேட்காமலேயே அவர்களின் இடங்களைப் பிடுங்கிக்கொள்ளலாம்’ – அமைச்சர் ஐ.பெரியசாமி சர்ச்சைப் பேச்சு!

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே உள்ள இடத்தை உரிமையாளர்களிடம் கேட்காமல் பிடுங்கிக் கொள்ளலாம் என திண்டுக்கல்லில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் திமுக அமைச்சர் ...

"அவமானப்படுத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி" – விவசாயிகள் புகார்

"அவமானப்படுத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி" – விவசாயிகள் புகார்

உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்டதற்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தங்களை அவமானப்படுத்தியதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு ...

"இதுபோல் நிர்பந்தத்திற்கு ஆளானது இல்லை அதிகாரி கண்ணீர்”-திமுக அமைச்சர் மஸ்தான் நெருக்கடி

"இதுபோல் நிர்பந்தத்திற்கு ஆளானது இல்லை அதிகாரி கண்ணீர்”-திமுக அமைச்சர் மஸ்தான் நெருக்கடி

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் பேரில் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்பட்டதாக ...

அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலை, எப்பொழுது வருகிறதோ, அப்போதுதான் கோயில்கள் திறக்கப்படும் என்ற அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist