News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"இதுபோல் நிர்பந்தத்திற்கு ஆளானது இல்லை அதிகாரி கண்ணீர்”-திமுக அமைச்சர் மஸ்தான் நெருக்கடி

Web Team by Web Team
November 30, 2021
in TopNews, அரசியல், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
"இதுபோல் நிர்பந்தத்திற்கு ஆளானது இல்லை அதிகாரி கண்ணீர்”-திமுக அமைச்சர் மஸ்தான் நெருக்கடி
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் பேரில் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மன உளைச்சலில் கண்ணீர் வடிக்கும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்காக திமுகவினர் இரண்டு கோஷ்டியாக போட்டியிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் கடந்த 22-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுகவை சேர்ந்த தயாளன், அர்ஜூனன் என்பவரைவிட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மறுதேர்தலிலும் திமுகவினர் அராஜகம் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக கூறி அர்ஜூனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தனக்கு 14 ஓட்டுகளும், தயாளனுக்கு 12 ஓட்டுகளும் பெற்றதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தம் காரணமாக தயாளன் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம், அர்ஜூனன் கேட்டுள்ளார். அப்போது, 35 ஆண்டு கால அரசு பணியில், இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை என்றும், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஷ் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் கண்ணீரும் அச்சமும், திமுகவின் அதிகார குரூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. முறைகேடாக ஒன்றியக் குழுத் தலைவராக திமுக பிரமுகரை அறிவித்த அதே சூட்டில், மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அர்ஜூனன் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவினரால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி மரக்காணம் ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டுமெனவும், ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: crisisdmk ministerDMKAtrocitiesDMKFailsTNnewsjtamil nadu
Previous Post

”நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்”

Next Post

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

Related Posts

திமுக அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு!
தமிழ்நாடு

திமுக அமைச்சர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு!

February 5, 2023
திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடை இடிப்பு!
தமிழ்நாடு

திமுகவின் தூண்டுதலின் பேரில் அதிமுக வட்ட செயலாளர் வாடகைக்கு இருந்த கடை இடிப்பு!

February 5, 2023
மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
தமிழ்நாடு

மீனவர்களின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

February 3, 2023
உணவு தேடி தமிழகத்தில் பறவைகள் அலையும் அவலம் !
தமிழ்நாடு

உணவு தேடி தமிழகத்தில் பறவைகள் அலையும் அவலம் !

January 31, 2023
கருத்துகேட்பு கூட்டத்தில் சீமானிடம் கூச்சலிட்ட திமுகவினர் !
அரசியல்

கருத்துகேட்பு கூட்டத்தில் சீமானிடம் கூச்சலிட்ட திமுகவினர் !

January 31, 2023
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!
தமிழ்நாடு

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!

January 30, 2023
Next Post
5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

5 வது நாளாக தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version