Tag: District Collector

திருவாரூர் தேர்தல் குறித்து மாவட்ட  ஆட்சியர் அறிக்கை அளிக்க  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவாரூர் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிப்பார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு இலவச வீட்டுமனை, பசுமை வீடு -விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு இலவச வீட்டுமனை, பசுமை வீடு -விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

சாத்தூரில் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பசுமை வீடு வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகாசியில் மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.123 கோடி நிவாரணநிதி -தஞ்சை மாவட்ட ஆட்சியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.123 கோடி நிவாரணநிதி -தஞ்சை மாவட்ட ஆட்சியர்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை ரூ.123 கோடி  நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

பி.எட் படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவி நன்றி

பி.எட் படிப்பில் சேர உதவிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவி நன்றி

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் குடும்பத்துடன் மாட்டுவண்டியில் வந்து கிராமியம்  போற்றிய ஆட்சியர்

கன்னியாகுமரியில் குடும்பத்துடன் மாட்டுவண்டியில் வந்து கிராமியம் போற்றிய ஆட்சியர்

கன்னியாகுமரியில் பண்ணை சுற்றுலா திட்டத்தை குடும்பத்துடன் மாட்டு வண்டியில் வந்து மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை,கோட்டூர் பள்ளிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை,கோட்டூர் பள்ளிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் புயலால் சேதமடைந்த விளை நிலங்களை கணக்கெடுக்க உத்தரவு -மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

கரூரில் புயலால் சேதமடைந்த விளை நிலங்களை கணக்கெடுக்க உத்தரவு -மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

கரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை உடனடியாக கணக்கெடுக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

உதகைக்கு வரும் பிளானை 3 நாட்கள் தள்ளி வைங்க… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

உதகைக்கு வரும் பிளானை 3 நாட்கள் தள்ளி வைங்க… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist