Tag: District Collector

மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்வதை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்!

மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்வதை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்!

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளில் திறம்பட செயல்பட்டதுடன், முக்கிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆட்சியர் ஆகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். ...

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்!

முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்தாண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பத்தூர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பத்தூர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் குறைதீர்க்கும் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் குறைதீர்க்கும் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

குடிமராமத்து பணிகளை விரைவில் முடிக்க நாகை ஆட்சியர் உத்தரவு

குடிமராமத்து பணிகளை விரைவில் முடிக்க நாகை ஆட்சியர் உத்தரவு

காவிரி நீர் கடைமடை வந்து சேர்வதற்குள் குடிமராமத்து பணிகளை இரவு பகலாக மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கல்லணைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கல்லணைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

மேட்டூர் அணை டெல்டா மாவட்ட சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை

காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகரில் பெருந்தலைவர் காமராசஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர்

அரசுப்பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் அருகே காவனூரில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் செஸ் விளையாடி ஊக்கப்படுத்தினார்.

முன்னாள் சிறைவாசிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

முன்னாள் சிறைவாசிக்கு உதவிகரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்

முன்னாள் சிறைவாசியின் வாழ்வாதாரத்துக்கு வங்கிகள் கை விரித்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம் நீட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் பிரச்சினையை இரண்டே நாட்களில்  தீர்த்த  மாவட்ட ஆட்சியர்

குடிநீர் பிரச்சினையை இரண்டே நாட்களில் தீர்த்த மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் புகார் அளித்த இரண்டே நாட்களில் துரித நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist