Tag: dindugal

சக மாணவிகளின் கேலியால் மாணவி தற்கொலையா?

சக மாணவிகளின் கேலியால் மாணவி தற்கொலையா?

திண்டுக்கல் மாவட்டம் பழையப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா ஜோதி என்பவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அக்கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை !

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை !

நாயுடுபுரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது, ராம்குமார் என்பவரின் மனைவி வேளாங்கண்ணி, ஜெனிபர் ...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம், இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா ...

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா, பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ...

தேங்கி இருக்கும் மழை நீரால் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் சிரமம்!

தேங்கி இருக்கும் மழை நீரால் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் சிரமம்!

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு மாதமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றகூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ...

திமுக எம்பி வேலுச்சாமியின் முகநூல் பதிவில் தமிழுக்கு வந்த சோதனை: தமிழ் ஆர்வலர்கள் கேள்வி!

திமுக எம்பி வேலுச்சாமியின் முகநூல் பதிவில் தமிழுக்கு வந்த சோதனை: தமிழ் ஆர்வலர்கள் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில், மத்திய கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் புளி தட்டுதல், தரம் பிரித்தல், மற்றும் பேக்கேஜ் செய்தல் உள்ளிட்ட பணிக்கான, புதிய கட்டிடப் பணியை ...

wine sales by dmk candidate

திமுக பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 மணிநேர மதுவிற்பனை ’ஜோர்’! தட்டிக்கேட்பதால் மிரட்டப்படும் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறும் நிலையில், தட்டிக் கேட்கும் மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் நிகழ்வு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...

மூலிகை இலை இருக்கு..முகக்கவசம் எதற்கு??-பழங்குடி மக்களின் பாதுகாப்பு பாரம்பரியம்!!!!!!

மூலிகை இலை இருக்கு..முகக்கவசம் எதற்கு??-பழங்குடி மக்களின் பாதுகாப்பு பாரம்பரியம்!!!!!!

மூலிகை இலையை முகக்கவசமாக அணியும் பழங்குடி மக்கள்,பீச்சலாம் இலை நுரையீரலை பாதுகாப்பதாக பழங்குடி மக்கள் நம்பிக்கை,வனத்தில் கிடைக்கும் பீச்சலாம் இலை இயற்கையாக நறுமணம் கொண்டது,காய்ச்சல், காயங்களை குணப்படுத்தவும் ...

80000 கடனுக்காக திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி பாலியல் தொல்லை….

80000 கடனுக்காக திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி பாலியல் தொல்லை….

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவிக்கு தொடர் பாலியல் தொல்லை,திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட பெண் பகீரங்க குற்றச்சாட்டு,ஆபாசமாகப் பேசியும், போனில் மிரட்டுவதாகவும் திமுக நிர்வாகி மீது புகார்... 

இன்று கனமழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எவை??-வானிலை ஆய்வு மைய தகவல்

இன்று கனமழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எவை??-வானிலை ஆய்வு மைய தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist