Tag: dindugal

வறுமையின் பிடியில் உள்ள சிறுவர்களை வற்புறுத்தி மதுவிற்பனை!! பின்னணியில் திமுக பிரமுகரா???

வறுமையின் பிடியில் உள்ள சிறுவர்களை வற்புறுத்தி மதுவிற்பனை!! பின்னணியில் திமுக பிரமுகரா???

வறுமையின் பிடியில் உள்ள குடும்பத்தினரிடம் மது விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தும் திமுக பிரமுகர்?,தனியார் சிமெண்ட் ஆலைக்கு அதிகளவில் லாரிகள் வந்து செல்வதால் ஓட்டுநர்களை குறிவைத்து மது ...

மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி ; அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரின் சேவை

மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி ; அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரின் சேவை

மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் வரைய சொல்லிக் கொடுப்பதுடன், கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஓவிய ஆசிரியர் ஒருவர்

அரசினர் மகளிர் கல்லூரியில்  காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விளக்கம்

அரசினர் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காவலன் செயலி பயன்படுத்தும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏரியில் செல்பி எடுத்து அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்

பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏரியில் செல்பி எடுத்து அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் பாதுகாப்புக் கவசம் இல்லாமல் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி சுற்றுலா பயணிகள் கோரிக்கை ...

திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிள் திருட்டு

திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிள் திருட்டு

திண்டுக்கல்லில் வீட்டின் சுவர் ஏறி குதித்து சைக்கிளை திருடி சென்ற கொள்ளையனை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை வழியனுப்பும் விழா

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை வழியனுப்பும் விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை வழியனுப்பும் விழா நடைபெற்றது.

கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்று பேர் கைது

கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்று பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மூன்றுபேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist