Tag: curfew

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

வரும் 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!!!

நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், அதே ...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக 4,28,015 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக 4,28,015 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது முதல், காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 792 வாகனங்கள் பறிமுதல் ...

ஊரடங்கு காரணமாக நிதி சுமையை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை

ஊரடங்கு காரணமாக நிதி சுமையை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். ஊரடங்கு காரணமாக, திருப்பதி திருமலையில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உண்டியல் வருவாய் கிடைக்கவில்லை என ...

இங்கிலாந்தில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு

இங்கிலாந்தில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்தில் உள்ளது. அங்கு இரண்டு லட்சத்து ...

ஊரடங்குக்கு பின்னர் கட்டுபாடுகளுடன் மெட்ரோ ரயிலை இயக்க திட்டம்!

ஊரடங்குக்கு பின்னர் கட்டுபாடுகளுடன் மெட்ரோ ரயிலை இயக்க திட்டம்!

ஊரடங்கு காரணமாக, 43 நாட்களுக்கும் மேலாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மெட்ரோ ரயில் நிற்வாகம் ...

உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூவர் காவல்துறையினரால் கைது!!!

உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூவர் காவல்துறையினரால் கைது!!!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உடும்பு வேட்டையாடி சமைத்து உண்ட மூன்று பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதை ஆராய வல்லுநர் குழு அமைப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதை ஆராய வல்லுநர் குழு அமைப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரை குறித்து, மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி!

முதல் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் முதல் பிறந்தநாளை கொண்டாடிய குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்ற காவல்துறையினர், கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist