Tag: curfew

கல்லூரி மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கல்லூரி மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கை தெரியுமா??

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கை தெரியுமா??

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,906 பேருக்கு கொரோனா பாதிப்பு,நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2,020 பேர் உயிரிழப்பு,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,32,778 ...

ஆஸ்திரேலிய கொடியேந்தும் வீரர்கள்? -ஒலிம்பிக்- தீபம் -விளையாட்டு அரங்கம்?-ஜப்பான் ஊரடங்கு!!

ஆஸ்திரேலிய கொடியேந்தும் வீரர்கள்? -ஒலிம்பிக்- தீபம் -விளையாட்டு அரங்கம்?-ஜப்பான் ஊரடங்கு!!

33 விளையாட்டுகளில் 472 வீரர், வீராங்கனைகள் கொண்ட ஆஸ்திரேலியா அணிகேட்டி கேம்ப்பெல், வீரர் பேட்டி மில்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய தேசிய கொடியை ஏந்திச் செல்வர்

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஊரடங்கை மீறி கூட்டம் நடத்திய காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தமிழக சட்டமன்றத்துக்கான காங்கிரஸ் குழுவின் தலைவரை தேர்ந்தெடுப்பதில், அக்கட்சியினரிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist