Tag: cudalore

பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ...

என்எல்சி நிறுவனம் மற்றும் விடியா அரசை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

என்எல்சி நிறுவனம் மற்றும் விடியா அரசை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில், சுரங்க விரிவாக்கம் மற்றும் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்த நெய்வேலி என்எல்சி நிர்வாகம் தீவிர ...

தெருவில் விளையாடியபோது மாயமான சிறுவனால் பரபரப்பு!

தெருவில் விளையாடியபோது மாயமான சிறுவனால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் கல்பனா - அருட்செல்வன் தம்பதியின் இரண்டாவது மகன் தான் இரண்டரை வயது சிறுவன் அபிநாத். துறுதுறுவென ...

தஞ்சை நான்கு வழிச்சாலை  திட்டம் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்!

தஞ்சை நான்கு வழிச்சாலை திட்டம் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை பணி நடைபெறுகிறது. வளர்ச்சிப் பணி என்றாலும் இதனால் பலர் வீடுகள் இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் ...

குழந்தை உயிரிழந்த வழக்கில் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் !

குழந்தை உயிரிழந்த வழக்கில் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் !

கடலூர் மாவட்டம் தொப்புலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கமலம் என்பரது வீட்டில் வேலை செய்து வந்த உக்காண்டி - ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தை உயிரிழந்தது குறித்து, கமலம் குடும்பத்தினர் ...

கடலூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு  வீரவணக்கம்!

கடலூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான ...

அரசு நிகழ்ச்சியை கட்சி நிகழ்ச்சியாக மாற்றிய திமுகவினர் – பெயரளவுக்கு நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம்!

அரசு நிகழ்ச்சியை கட்சி நிகழ்ச்சியாக மாற்றிய திமுகவினர் – பெயரளவுக்கு நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம்!

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளோடு, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் என்எல்சி ...

விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!

விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!

அரசு பேருந்து ஒன்று, கடலூர், சேப்பாக்கத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பாசன வாய்க்காலில் தலைகுப்புற ...

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

புவனகிரி அடுத்த பெரியகுப்பம் பகுதியில் காசிநாதன் என்பவரின் பசு மாட்டை, பொங்கல் பண்டிகையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் மாட்டை தேடியும் கிடைக்காததால், 3 நாட்களுக்கு பிறகு ...

கடலூரில் ஆக்சிஜன் கருவியை மருத்துவர் பிடுங்கியதால் கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி

கடலூரில் ஆக்சிஜன் கருவியை மருத்துவர் பிடுங்கியதால் கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி

கடலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர் ஆக்சிஜன் கருவியை பிடுங்கியதால், நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist