Tag: crime

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய்..!

விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் ...

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்"  சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

"எரிந்த நிலையில் இளைஞர் சடலம்" சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

மதுரை ஆரப்பாளையத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரை, பெற்றோரே கொன்று உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணியை எட்டி உதைத்ததாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

கர்ப்பிணியை எட்டி உதைத்ததாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர், கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்ததாக, அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

கோவில் பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

நாமக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை காவல்துறையினர் பல மணிநேரமாக தேடி வரும் நிலையில், அவர்களது நிலைமை என்ன..? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

செங்கல்பட்டு இரட்டை கொலையில் தொடர்புடைய 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"

"50கோடி சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்"

கர்நாடகாவில் தாயின் கணவனை காதலனாக்கி, கைக்குள் போட்டுக்கொண்டு, சொத்தை அபகரிப்பதற்காக காதலனை வைத்தே தாயைக் கொலை செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை கொலை ...

Page 2 of 18 1 2 3 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist