Tag: corona death

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு

அரக்கோணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

"செவிலியர் பவானியின் தியாகத்தை வணங்கி அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"செவிலியர் பவானியின் தியாகத்தை வணங்கி அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்பால் காலமான சுகாதார செவிலியருக்கு, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

ஆக்சிஜன் கருவியை பிடிங்கியதால் நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

ஆக்சிஜன் கருவியை பிடிங்கியதால் நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கருவியை பிடிங்கியதால் நோயாளி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்துக்கு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் 

கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறிய பெண்ணிற்கு நெகடிவ் என குறுஞ்செய்தி

கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறிய பெண்ணிற்கு நெகடிவ் என குறுஞ்செய்தி

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இறந்த பிறகு, அவருக்கு கொரோனா நெகடிவ் என குறுஞ்செய்தி வந்தது, குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அரசு மருத்துவமனையில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக புகார்

அரசு மருத்துவமனையில் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக புகார்

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது

ஆத்துப்பாலம் மின்மயானத்தில் எந்நேரமும் சடலங்கள் எரியும் அவலம்

ஆத்துப்பாலம் மின்மயானத்தில் எந்நேரமும் சடலங்கள் எரியும் அவலம்

கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில், சடலங்களை எரியூட்ட உறவினர்கள் எந்நேரமும் காத்திருப்பது, காண்போரை கண்கலங்கச் செய்கிறது

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

ஒசூரில் கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மின் மயானங்களிலும், இடுகாடுகளிலும் பலமணி நேரமாக காத்துக் கிடக்கும் உறவினர்கள்

மின் மயானங்களிலும், இடுகாடுகளிலும் பலமணி நேரமாக காத்துக் கிடக்கும் உறவினர்கள்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல், மின் மயானங்களிலும், இடுகாடுகளிலும் பலமணி நேரமாக காத்துக் கிடக்கும் உறவினர்கள்

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist