Tag: coimbatore

கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உணவு திட்டம் : அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வழங்கல்

கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உணவு திட்டம் : அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வழங்கல்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி உணவுகளை வழங்கினார்.

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டம்!

கோவையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டம்!

கோவையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்

தடுப்பூசி ?செலுத்திக் கொள்ள தயக்கம்!! ?மரம் ஏறி மறைந்து கொள்ளும் ⛰மலை கிராம மக்கள்!!

தடுப்பூசி ?செலுத்திக் கொள்ள தயக்கம்!! ?மரம் ஏறி மறைந்து கொள்ளும் ⛰மலை கிராம மக்கள்!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராத மலைக்கிராம மக்கள்| ஊசி செலுத்துவதில் இருந்து தப்பிக்க மரங்களில் ஏறும் இளைஞர்கள் | வாக்குவாதத்தில் ஈடுபடும் பெரியவர்களால் தடுப்பூசி பணியாளர்கள் ...

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள்,கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கருவிகள் கண்டுகொள்ளப்படாத அவலம்,மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனம்.

உயிரிழப்பால் ஊழியர்களுடன் கைகலப்பு- 6 சாமியின் 7 உறவினர்கள் மீது வழக்கு பதிவு-CCTV உள்ளே!!

உயிரிழப்பால் ஊழியர்களுடன் கைகலப்பு- 6 சாமியின் 7 உறவினர்கள் மீது வழக்கு பதிவு-CCTV உள்ளே!!

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உறவினர்கள் ஆதங்கம்செல்போனை உடைத்தும், மருத்துவரை கீழே தள்ளிவிட்டும் வெளியே தப்பியோட்டம்ஆறுசாமியின் 7 உறவினர்கள் மீது போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு

தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

"தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை செம்மேடு,உக்குளம் கரை உடைப்பு-8 ஏக்கர் சேதம்-அதிகாரி அலட்சியம்-விவசாயிகள் வேதனை

கோவை செம்மேடு,உக்குளம் கரை உடைப்பு-8 ஏக்கர் சேதம்-அதிகாரி அலட்சியம்-விவசாயிகள் வேதனை

கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வரும் கனமழை,உக்குளத்தின் கரையில் ஏற்பட்டு 8 ஏக்கர் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின.அதிகாரிகள் அலட்சியத்தான் பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் ...

கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை

கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை

கனமழையால் கருமலை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்.உபரிநீர் திறப்பால் கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

கோவை மசக்காளி பாளையத்தில் ரவுடி ஒருவர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சியில் ரவுடிசம் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் ...

"அதிமுக வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு" – கோவை செல்வராஜ்

"அதிமுக வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு" – கோவை செல்வராஜ்

சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கூட உணவு வழங்க முடியாத நிலை திமுக ஆட்சியில் நிலவுவதாக கோவை செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

Page 4 of 14 1 3 4 5 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist