Tag: CMEdappadiKPalaniswami

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கடிதம்!!

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கடிதம்!!

கொரோனாவிலிருந்து குண்மடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை!

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை!

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

16 துணை மின் நிலையங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

16 துணை மின் நிலையங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பாக, வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பயிர் பாதுகாப்புக்கு ரூ 54.46 லட்சம்  நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

பயிர் பாதுகாப்புக்கு ரூ 54.46 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், மரவள்ளி பயிர் பாதுகாப்புக்காக, 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 299 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ...

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

வரும் 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist