Tag: CMEdappadiKPalaniswami

முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமித்ஷா!

முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசிய அமித்ஷா!

புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ...

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.      

மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு!

மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு!

உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்தவர்கள் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்தவர்கள் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

மும்பை தேர்வு மையத்தில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 69 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாசனத்திற்காக பாரூர் பெரிய ஏரியை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

பாசனத்திற்காக பாரூர் பெரிய ஏரியை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

ரூ.25.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

ரூ.25.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!

திருச்சியில், பள்ளிக்கல்வி, சட்டம், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கென, 25 கோடியே 53 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பலவேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பலவேறு திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோவையில், பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் உட்பட, 238 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist