Tag: ChiefMinister

மின் உற்பத்தி பகிர்மான கழக பணியிடங்களுக்கு 325ஆட்கள் தேர்வு

மின் உற்பத்தி பகிர்மான கழக பணியிடங்களுக்கு 325ஆட்கள் தேர்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விதமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி ...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும்

எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும்

எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டுமென முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரின் முதல்கட்ட பிரச்சாரப் பயண விவரங்கள்

முதல்வரின் முதல்கட்ட பிரச்சாரப் பயண விவரங்கள்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார். அவரின் பயண விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் -முதலமைச்சர் அறிவிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் -முதலமைச்சர் அறிவிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம், தேவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபமும் நூலகமும் அமைக்கப்படும் என்று, விதி எண் 110 கீழ் முதலமைச்சர் ...

நோய்வாய்ப்பட்டவர் சந்திப்பை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த வேண்டாம் ராகுல் – மனோகர் பாரிக்கர்

நோய்வாய்ப்பட்டவர் சந்திப்பை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த வேண்டாம் ராகுல் – மனோகர் பாரிக்கர்

ராகுல் காந்தியுடனான சந்திப்பில் ரஃபேல் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் 

உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதியுவி

உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு ஓ.பன்னீர்செல்வம் நிதியுவி

ஆந்திராவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர முடியாமல் தவித்த பெண்ணிற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 50 ஆயிரம் ரூபாய் நிதியுவி

ம.பி.யில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியை தொடரும் -முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

ம.பி.யில் பா.ஜ.க 4-வது முறையாக ஆட்சியை தொடரும் -முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 4-வது முறையாக ஆட்சியை தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு- முதல்வர் பழனிசாமி இரங்கல்

பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist