Tag: ChiefMinister

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழகத்தில் காவல் மற்றும் தீயணைப்பு துறையில், 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

"விடா முயற்சியை வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்" ஜோதிஸ்ரீ துர்கா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

"விடா முயற்சியை வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்" ஜோதிஸ்ரீ துர்கா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி வழங்க வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் ...

கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்

தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர்

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மீண்டும் புத்துணர்வு பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரூ.3,185 கோடி மதிப்பில் 11 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் ரூ.3,185 கோடி மதிப்பில் 11 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 185 கோடி ரூபாய் முதலீட்டில், ஆறாயிரத்து 955 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 11 திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்பில் 8 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist